உள்நாட்டு செய்திகள்

ரயில் ஊழியர்களது சம்பளப் பிரச்சினையினை ஆராய குழு நியமனம்…


ரயில்வே ஊழியர்களது சம்பளப் பிரச்சினையை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தக் குழு இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் கலைக்கப்படும்..!

wpengine

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்…

wpengine

ஞானசார தேரரின் வழக்கு ஆகஸ்ட் மாதம் வரையில் ஒத்திவைப்பு…

wpengine