உள்நாட்டு செய்திகள்

ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

மட்டக்களப்பு சிறீ விக்னேஸ்வரா மற்றும் ஒருமுழச்சோலை வித்தியால மாணவர்கள் வசம் முஸ்லிம் எய்ட் இனால் தாபிக்கப்பட்ட குடிநீர்வினியோக அமைப்புகள் ஒப்படைப்பு

wpengine

இலத்திரனியல் கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு திட்டம்…

wpengine

கடற்றொழிலாளர்களுக்கு விஷேட அடையாள அட்டை அறிமுகம்…

wpengine