உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்



(FASTNEWS|COLOMBO) – ரயில்வே ஊழியர்கள் நேற்று(03) நள்ளிரவு முதல் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குடிபோதையில் இருந்த சேவையாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காததன் காரணத்தால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று(04) காலை முதல் எந்தவொரு ரயிலும் சேவையில் ஈடுபடவில்லை என, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரேமலால் ஜயசேகர பதவிப் பிரமாணம் [UPDATE]

wpengine

பசில் , மஹிந்த இரகசிய சந்திப்பு

wpengine

மஹிந்த தோற்பார் எனக்கூறிய ஜோதிடர் ரோஹன, ரணில் மற்றும் கோத்தா ஜனாதிபதி ஆவார் என ஆரூடம்.. (VIDEO)

wpengine