உள்நாட்டு செய்திகள்

ரயில்வே ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்



(FASTNEWS | COLOMBO) – புகையிரத திணைக்களத்தில் மாற்று, சாதாரண மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமார் 700 ஊழியர்களது சேவையினை சேவையை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரி ஒன்றிணைந்த ரயில்வே தொழிற்சங்க முன்னணி தற்போது ரயில்வே திணைக்கள தலைமையக முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

Related posts

பொது சுகாதார அதிகாரிக்கு கொரோனா

wpengine

ருவன்வெல்ல மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

wpengine

சைட்டம் தொடர்பில் மஹிந்த உண்மை நிலைபாட்டை நாடாளுமன்றிற்கு தெரியப்படுத்த வேண்டும் – அனுர…

wpengine