உள்நாட்டு செய்திகள்

ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையே ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று(28) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தொழிலுக்காக பெண்கள் வெளிநாடு செல்ல தடை..!

wpengine

UPDATE – மின்சாரத்தடை வழமைக்கு திரும்பியுள்ளது.

wpengine

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 178 ஓட்டங்கள்…

wpengine