உள்நாட்டு செய்திகள்

ரயிலின் இணைப்பு துண்டிப்பால் வாகன நெரிசல்



இயந்திரக் கோளாறு ஏற்பட்ட ரயில் ஒன்றை இழுத்துச் சென்ற மற்றுமொரு ரயிலின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொரல்ளை – ராஜகிரிய வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

பொரளை – கொட்டா வீதிக்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

Related posts

மேலும் 797 பேருக்கு கொவிட் உறுதி

wpengine

இலங்கை கிரிக்கெட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்…

wpengine

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க தேவையில்லை என இராணுவத் தளபதி தெரிவிப்பு..

wpengine