உள்நாட்டு செய்திகள்

ரமழான் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை(12) நடைபெறவுள்ளது.

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை திங்கட்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

தேர்தல் பிரசாரங்களில் பொலித்தீன் பாவனையை தடைசெய்ய ஜனாதிபதி உத்தரவு…

wpengine

புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் – சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

News Editor