உள்நாட்டு செய்திகள்

ரத்கம கொலை சம்பவம் – 05 பொலிஸ் அதிகாரிகள் வௌிநாடு செல்ல தடை



(FASTNEWS-COLOMBO) இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னர் சேவைக்கு திரும்பாமல் இருக்கின்ற 05 அதிகாரிகளும் வௌிநாடு செல்ல தடை விதித்து காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு அண்மையில் இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தரினைத் தொடர்ந்து சுசிலிடம் விசாரணை

wpengine

நீரை விற்கவோ, தனியார்மயமாக்கவோ எந்தவித திட்டமும் இல்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்..!

wpengine

எமில் ரஞ்சனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு..

wpengine