உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக்கு பின்னர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் (CCD) ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதந்திரக் கிண்ண முக்கோணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு….

wpengine

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

wpengine

அனைத்து பாலர் பாடசாலைகளும் பூட்டு

wpengine