உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரஞ்சன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபால நீதிச் சேவை ஆணையத்தால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைப்பேசி உரையாடலில் ஈடுபட்டமை தொடர்பாக அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

மற்றுமொரு ‘Sapphire Cluster’

wpengine

கல்முனை மாநகர சபை எல்லையினுள் நோயற்ற மாடுகளே அறுக்கப்படுகின்றன – மக்கள் அச்சப்படத் தேவையில்லை..!

wpengine

கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல

wpengine