உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித ராஜபக்ஷ பதவியிலிருந்து இடைநீக்கம்



பணச்சலவை நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ, நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) அமுலுக்கு வரும் வகையில், கடற்படை சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கப்பட்டள்ளார்.

சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு அமைச்சு, அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சரிந்துபோன வாக்குகளை மீண்டும் நிமிர்த்தவே, முஸ்லிம் சமூகத்தின் மீது பழி போடப்படுகிறது

wpengine

அரச நிறுவனங்களின் சுமார் 22 பிரதானிகள் விசாரணைக்காக அழைப்பு..

wpengine

கடும் மழையினால் 8257 பேர் பாதிப்பு

wpengine