உள்நாட்டு செய்திகள்

யோஷித நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்.


யோசித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஷ்ட் ஆகியோர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர்.

தெஹிவளையில் உள்ள வீடு மற்றும் காணி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர்கள் இருவரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர்.

Related posts

விமானப்படை அதிகாரிகள் இருவர் கைது

wpengine

பொரள்ளை பிரதேசத்தில் சில வீடுகளில் தீ விபத்து

wpengine

கட்சியின் தலைமை : ஒரு இளம் உறுப்பினருக்கு

wpengine