உள்நாட்டு செய்திகள்

யோஷிதவை கடுவல நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை



விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோசித்த உள்ளிட்ட நால்வர் அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி இன்று யோசித்த உள்ளிட்ட குழுவினரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.க உறுப்பினர்கள் 26 பேர் ஒன்றிணைந்து தீர்மானம்

wpengine

இதுவரை 2289 பேர் கைது

wpengine

யோஷித இன்றும் FCID முன்னிலையில் ஆஜர்

wpengine