உள்நாட்டு செய்திகள்

யோசிதவின் பாட்டியான டெய்சி FCID முன்னிலையில் ஆஜர்..



யோசித்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரான டெய்சி பாட்டி இன்று(31) பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.

டெய்சி பாட்டியை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஒகஸ்த்தா அத்தப்பத்து உத்தரவிட்டுள்ளார்.

யோசித்த ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவரது பாட்டியை இவ்வாறு நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

20 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று: இறுதி தீர்மானம்

wpengine

கொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

wpengine

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது

wpengine