உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழ் எரிபொருள் நிலையத்தில் அரச வாகனத்தை அடித்து நொருக்கிய பொதுமக்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.

பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். என வழங்கப்பட்டிருந்த அறிவிப்பினை மீறி, பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பிரதேசசபை வாகனத்தில் எரிபொருள் நிரப்ப முயற்சித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பிரதேசசபை வாகனத்தை அடித்து நொருக்கயுள்ளனர்.

Related posts

வேட்பு மனுத் தாக்களில் பிரதான கட்சிகள்

wpengine

உடல் அடக்கம் : தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது

wpengine

காயமடைந்தவர்களை கொழும்பு அழைத்துவர விசேட நடவடிக்கை

Azeem Kilabdeen