Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழ்ப்பாணம் தேவாலயத்திற்குள் புகுந்து பாதிரியாரின், கழுத்தில் கத்தி வைப்பு..!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு தேவாலயம் ஒன்றிற்குள் உள்புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (24-08-2023) அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தேவாலயத்துக்குள் புகுந்த 4 பேர் அங்கிருந்த பாதிரியாரின் கழுத்தில் கத்திவைத்து அவரிடமிருந்த 30 ஆயிரம் பணம் மற்றும் தேவாலய உண்டியலிலிருந்த 15,000 பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Related posts

பிபா 2018 – கிண்ணத்தினை ஃப்ரான்ஸ் கைப்பற்றியது….

wpengine

கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகள் முற்பகலில் வெளியாகும்

wpengine

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ரிஷாதிடமிருந்து உன்னத ஈத் வாழ்த்துக்கள்

wpengine