உள்நாட்டு செய்திகள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சம்பவம் – நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் சற்று முன் மீட்பு


சாவகச்சேரி நகரப்பகுதியில் ஸ்ரேசன் வீதிக்கு அருகில் நிர்வாண நிலையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் இம் மூதாட்டி தனியே வசித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.

நாகேஸ்வரி வயது 73 என்பவரே இவ்வாறு நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளார்

Related posts

10 வருடத்தின் பின்னர் கடுமையான வறட்சி – மின்சாரத் தடை ஏற்படக் கூடிய வாய்ப்பு…

wpengine

மீண்டும் அதிகாரத்துக்கு வர அனுமதிக்க முடியாது!

wpengine

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

wpengine