உள்நாட்டு செய்திகள்

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில்  இன்று மின்சாரம் துண்டிக்கப்படும்


மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக காரைநகர் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், இளவாலையின் ஒரு பகுதி, ஆலடி, மெய்கண்டான், சேந்தாங்குளம், வலந்தலைச் சந்தி, சிவாகாமி அம்மன் கோவிலடி, மருதபுரம், வியாவில், ஆலடி, கருங்காலி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் இன்று காலை-09.30 மணி முதல் மாலை-05 மணி வரை தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ரயன் வேன்ரோயனுடன் நாடு கடத்தப்பட்ட நால்வரும் விடுதலை…

wpengine

பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம்…

wpengine

செவ்வாயன்று அரசுக்கு மற்றுமொரு இடி

wpengine