உள்நாட்டு செய்திகள்

யாழில் ஹெரோயின் கலந்த டொபி விற்பனை – இருவர் கைது…



யாழில் பல பகுதிகளில், ஹெரோயின் கலந்த டொபிக்களை விற்பனை செய்த இருவர் நேற்று(28) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமது பயணப் பையில் மறைத்து குறித்த டொபிக்களை இவர்கள் விற்பனை செய்துள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து ஹெரோயின் கலந்த 50 டொபிக்கள் வரை கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை இன்று(29) யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வீரர் வஸீம் தாஜுதீன் கொலை – சி.சி.டி.வி காட்சிகளை கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை

wpengine

மத்திய வங்கி புதிய பிரதி ஆளுநர் நியமனம்..

wpengine

தனி சிகரெட் விற்பனை குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று கைச்சாத்து…

wpengine