ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மோதிரம் மாற்றும் நேரத்தில் தெரியவந்த உண்மையால் நின்ற திருமணம்



திருமணத்தின் போது மோதிரம் மாற்றும் வேளையில் மணமகனின் கையில் இரண்டு விரல்கள் இல்லை என்பதனை தெரிந்துகொண்ட மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஹங்குரங்கெத்தயில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மணமகன் விவசாயி என தெரியவந்துள்ளது.

அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் , பெண்ணொருவரை பார்த்து பேசி முடித்துள்ளனர்.

திருமணத்தினத்தன்று , மோதிரம் மாற்றும் வேளையிலேயே , மணமகனின் கையில் மோதிரம் இல்லையென்பதை மணமகள் கண்டுள்ளார்.

பின்னர், மோதிரத்தை வீசிவிட்டு , திருமணத்தையும் நிறுத்தியுள்ளார்

Related posts

பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே பலி..

wpengine

இராஜாங்க அமைச்சர்கள் பலர் இராஜினாமா..?

wpengine

உத்தமன் என்று எவனுமில்லை அரசியல் என்னும் சதுரங்கப் பலகையில்

wpengine