உள்நாட்டு செய்திகள்

மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய 03 பேர் கொண்ட குழு நியமனம்



(FASTNEWS|COLOMBO)- களனி பல்கலைக்கழகத்தின் கணனி மற்றும் தொழிநுட்ப பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு சிரேஷ்ட பேராசிரியர்கள் 03 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 

மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து அதன் அறிக்கையினை ஒரு வாரத்திற்குள் பிரதி பேராசிரியரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு மற்றும் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில பிரதேசங்களுக்கு கனமழை…

wpengine

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இனவாதிகளுக்கு முன்னுரிமை – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

wpengine

பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கூட்டம்..

wpengine