உள்நாட்டு செய்திகள்

மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை 72 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…



(FASTNEWS|COLOMBO) நேற்று(28) கைது செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரை பொலிஸ் காவலில் வைத்து 72 மணி நேரம்  தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, மேல் மாகாண புலனாய்வபை் பிரிவிற்கு இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

Related posts

சத்தியக் கடதாசி தொடர்பிலான தீர்ப்பு இன்று

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் 201 பேர் கைது

wpengine

இறுதிப் போட்டியிலும் வாய்ப்பை இழந்தது இலங்கை அணி

wpengine