உள்நாட்டு செய்திகள்

மொஹமட் நஷீடின் நலன் விசாரித்த பிரதமர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனது வீட்டின் முன்னால் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீடின் தந்தைக்கு இன்று (11) அலரி மாளிகையில் இருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நஷீட் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.

Related posts

சிம்பாப்வேயில் இலங்கை அணிக்கு நடந்த சோகம்..!

wpengine

ஒசுசல மருந்தகங்களில் இலவசமாக மருந்துகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்..

wpengine

மற்றுமொரு தொழிற்சங்க போராட்டம்

wpengine