உள்நாட்டு செய்திகள்

மொரஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு…


மத்திய மலை நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மொரஹாகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக திட்டப்பணிக் குழு தெரிவித்துள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 65 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக பொதுமக்கள் தொடர்பு அதிகாரி பி.ஜி. தயானந்த தெரிவித்தார்.

Related posts

நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

wpengine

இராணுவத்தினரால் ரயில்வே தொழிற்சங்கம் ஆவேசம்..

wpengine

UPDATE – நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டின் பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு…

wpengine