உள்நாட்டு செய்திகள்

மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு தீயணைப்பு பிரிவின் 3 வாகனங்களும், அணுசக்தி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவும் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள் வழங்க அமைச்சரவை அனுமதி…

wpengine

அநுராதபுரம் பொது மருத்துவமனை கொள்ளை – விசாரணைக்கு 03 காவல்துறை குழுக்கள் நியமனம்…

wpengine

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் கலைக்கப்படும்..!

wpengine