உள்நாட்டு செய்திகள்

மொரட்டுமுல்ல, பிலியந்தலை வீதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) மொரட்டுமுல்ல – பிலியந்தலை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

22வது கொரோனா மரணமும் பதிவு

wpengine

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு மேலும் இறக்குமதி தடை!

wpengine

சிம்பாபெவ் தொடரில் பங்கேற்றால் தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரின் வாய்ப்புகள் பாதிக்கப்படும் – மேத்யூஸ்.

wpengine