உள்நாட்டு செய்திகள்

நீர் கசிவு தொடர்பில் ஆராய்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தளை ) – மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினர் புவியியல் ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உயர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த பரிசோதனை அறிக்கையானது இலங்கை மகாவலி அதிகாரசபையிடம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

எமது வெற்றிக்கு இன்னும் 38 நாட்களே உள்ளன – ரவி

wpengine

இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது…

wpengine

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு 02 மில்லியன் கடன்…

wpengine