ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மைத்திரி கனவும் நனவானது – மகளும் சட்டத்தரணியாக பதவியேற்றார் [PHOTOS]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

தனது இளம் மகள் தரனி சிறிசேன சட்டத்தரணியாக பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொள்ள அவர் இவ்வாறு வந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Related posts

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிக்க அரசாங்கம் உடன்பட்டிருந்ததாக எரிவாயு நிறுவனம் தெரிவிப்பு..

wpengine

45 கோடி ரூபாவில் காணி கொள்வனவு! பிரபல அரசியல்வாதியின் சகோதரர் யார்?

wpengine

அனல் பறக்கும் சூட்டை தணிக்க நீல நிறப் பாதை (photos)

wpengine