உள்நாட்டு செய்திகள்

மைத்திரியை கொலை செய்ய முயற்சித்த புலி சந்தேகநபருக்கு 10 வருட கடூழிய சிறை



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் விடுதலை புலிகளின் உறுப்பினருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது.

2005/2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

(riz)

Related posts

இலங்கை மின்சார சபையின் சுமார் முப்பது தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்..

wpengine

அரசாங்கம் மாறினாலும் நாட்டின் தேசிய கொள்கைகள் மாறக்கூடாது – ஜனாதிபதி

wpengine

பிரபாகரன் பயன்படுத்திய கிளாக் 17 ரக துப்பாக்கி, அடையாள அட்டை மாயமானது எப்படி??

wpengine