உள்நாட்டு செய்திகள்

மே 03ம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்…



மே மாதம் 03ம் திகதி நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்க லொகோமோடிவ் ரயில் சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, லொகோமோடிவ் இயந்திர சாரதிகள் களனிவெல பாதையூடான ரயில் சேவை, சீன தயாரிப்பிளான பெட்டிகள் பொருந்திய ரயில் சேவைகள் ஆகியவற்றின் பணியிலிருந்து 03ம் திகதி நள்ளிரவுடன் விலகி நிற்க தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.

 

Rishma

Related posts

ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளர் நியமனம்…

wpengine

அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் பாரியளவில் வீழ்ச்சி…

wpengine

இரத்மலானையில் வீடு புகுந்து ஒருவர் சுட்டுக்கொலை!

News Editor