உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாண புகையிரத சேவைகள் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 100 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை புகையிரத சேவையின் பொது முகாமையாளர் ஜே.ஐ.டி ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகளின் மீள் ஆரம்பம் தொடர்பில் இன்றும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லயென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சூழலியல் விஞ்ஞான முதுகலை பரீட்சையில் சஜித் ‘A‘ சித்தி

wpengine

இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக் குழுவுக்கும் இடையில் விரிசல்..

wpengine

டொலருக்கு நிகரான, இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி…

wpengine