Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு பயணத்தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திரா சில்வா தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து வௌியேறவோ அல்லது உள்நுழையவோ எவருக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், உலகக் கிண்ண கனவை கைவிட்டது…

wpengine

வைரஸ் தொற்று காரணமாக சந்திமால் வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

எவன்காட் வழக்கு முடிவுக்கு வந்தது

wpengine