உள்நாட்டு செய்திகள்

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 6 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 357 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

.

————————————————————-[UPDATE]

மேலும் 7 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 7 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளனர்

இதற்கமைய இதுவரையில் 351 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹொரவப்பொத்தானை பாடசாலை அதிபர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது…

wpengine

டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை 76,000 ஆக உயர்வு..

wpengine

கொழும்பு டெக்னிகல் சந்திப் பகுதியில் கடும் வாகன நெரிசல்

wpengine