உள்நாட்டு செய்திகள்

மேலும் 561 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 561 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (02) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 458,646 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இனவாத கருத்துக்களை தடை செய்யும் சட்டமூலம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுரை

wpengine

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலுக்கு…

wpengine

அரசியலமைப்புப் பேரவையின் முதற் கூட்டம் இன்று

wpengine