Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 495 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 495 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

டொலரின் முன்னிலையில் ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி..

wpengine

SLFP – SLPP திங்களன்று விசேட பேச்சுவார்த்தை

wpengine

களுத்துறைக்கு 24 மணித்தியால நீர் வெட்டு

wpengine