Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 49 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட கொத்தணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் அவர்களுடன் தொடர்பினைப் பேணிய 36 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சரவை மறுசீரமைப்பு – புதிய அமைச்சுப் பதவிகள் இதோ.. (update)

wpengine

றோயல் கல்லூரியின் அதிபர் கைது..

wpengine

ஐ.தே.கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று இறுதி தீர்மானம்…

wpengine