உள்நாட்டு செய்திகள்

மேலும் 44 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்,



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 44 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 3,501 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5811 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சஹ்ரானின் மனைவியிடம் இரண்டு மணிநேர வாக்குமூலம்

wpengine

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

20ம் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வி..

wpengine