உள்நாட்டு செய்திகள்

மேலும் 376 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 376 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

உடுவே தம்மாலோக்க தேரரை அச்சுறுத்திய நபர் கைது..

wpengine

மீள் ஆரம்பமாகும் பல்கலைக்கழக சத்தியாக்கிரகப் போராட்டம்

wpengine

மேலும் 275 பேர் நாடு திரும்பினர்

wpengine