உள்நாட்டு செய்திகள்

மேலும் 344 பேர் மீண்டனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 344 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 5,249 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

பாராளுமன்றத்தினை 07ம் திகதி கூட்டுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு – சபாநாயகர்..

wpengine

ரத்தரன் மற்றும் அவரது சாரதி கைது

wpengine

கொழும்பில் அமைச்சர்களுக்கு இரண்டு முதல் மூன்று வீடுகள்

wpengine