உள்நாட்டு செய்திகள்

மேலும் 320 பேருக்கு கொவிட் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 320 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 43,619 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மரணத் தண்டனையை நிறுத்துவது தொடர்பிலான யோசனைக்கு இலங்கை ஆதரவாக வாக்களிப்பு…

wpengine

சுதந்திரக் கட்சி பிரசாரக் கூட்டங்களுக்கு ஜனாதிபதி தலைமை தாங்கமாட்டார்

wpengine

இரண்டு புதிய ஜனாதிபதி செயலணிகள் ஸ்தாபிப்பு

wpengine