உள்நாட்டு செய்திகள்

மேலும் 29 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று (26) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டில் 2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 81,353 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 நுழையும் மற்றும் வெளியேறும் சோதனைச் சாவடிகளில் பயணித்த 2,244 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அத்துடன், மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 272 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Related posts

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளது..!

wpengine

கன்சியூலர் பிரிவின் சேவைகள் இடைநிறுத்தம்

wpengine

அரசு ஊழல் செயலகத்தின் காலத்தை நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கான காரணத்தை தெரிவித்தார் சுனில்..

wpengine