உள்நாட்டு செய்திகள்

மேலும் 277 பேர் முழுமையாக குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 277 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொ்றறிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,858 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

Update – அர்ஜுன் மஹேந்திரன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்…

wpengine

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் சற்று முன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

wpengine

அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு விடுத்த கோரிக்கை தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடுவேன் – ஹகீம்

wpengine