உள்நாட்டு செய்திகள்

மேலும் 193 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 06 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 187 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க விமல் வீரவங்சவுக்கு வாய்ப்பு…

wpengine

கரையோர ரயில் சேவை வழமைக்கு… (update)

wpengine

சமரச தேசிய அரசாங்கமொன்றை அமைக்க ஐதேக – ஶ்ரீசுக உடன்படிக்கை கைச்சாத்து

wpengine