உள்நாட்டு செய்திகள்

மேலும் 17 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 3,457 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5685 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வீதி ஒழுங்கு விதி மீறல் : தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு

wpengine

ஷிரந்தி ராஜபக்ஷவின் நடத்தை குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனை..?

wpengine

முழு அதிகாரங்களுடன் கோட்டாவால் நியமிக்கப்பட்ட நபர்!

wpengine