Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 157 கொரோனா தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

News Editor

Update – அஹங்கம பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் காயம்.. மீட்புப் பணிகளில் துரிதம்..

wpengine

முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு

wpengine