Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 15 பேர் பூரண குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 15 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை

wpengine

மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

wpengine

இன்று இடியுடன் கூடிய மழை

wpengine