Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 10 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2763 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2094 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

Related posts

நல்லாட்சியின் பாதைக்கு தடையாக இருக்கும் தரப்பினருக்கு ஓர் அறிவித்தல்..

wpengine

மட்டக்குளிக்கான பிரதான வீதி மூடப்படுகிறது…

wpengine

ஸ்ரீ. சுதந்திரக் கட்சி தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் இரத்து…

wpengine