உள்நாட்டு செய்திகள்

மேலும் பலர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 750 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.

119 பேர் கட்டாாிலிருந்தும் 48 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தும் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

Related posts

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி இன்று நீதிமன்றில்

wpengine

சப்ரகமுவ பல்கலையின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பம்…

wpengine

பிரபல நாட்டிற்கு விஜயம் செய்ய உள்ள ஜனாதிபதி கோட்டாபய!

wpengine