Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகள் முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிரியுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்னல – மும்மான கிராம சேவகர் பிரிவு மற்றும் வேத்தேவ கிராம சேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கொட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஊழல் மற்றும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்..

wpengine

துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி – இருவர் காயம்

wpengine

அரசின் போக்கினால் நாடும், பௌத்த சாசனமும் அழியும் அபாயம்.. – ஆனந்த தேரர்..

wpengine