Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகள் முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | காத்தான்குடி ) – காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தின் பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கல்முனை 1, 1C, 1E, 2, 2A, 2B, 3, 3A, மற்றும் கல்முனைக்குடி 1, 2 3 ஆகிய பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று கூடவுள்ளது…

wpengine

மனுஷவிடம் இருநூறு இலட்சத்துக்கு தலைமைப் பதவி கேட்டது யார்?

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்

wpengine